ஆயகலைகள் அறுபத்து நான்கிலும் அரும்பெருஞ்சுடராய் விளங்குவது பரதமுனிதந்த பரதக்கலையாகும். பாவம், ராகம், தாளம் மூன்றின் முன்னெழுத்துக்களுடன் எழுந்த பரத கலையானது, ஆடலரசன் உலகையே ஆளும் நாயகன் நடராஜ பெருமான் திருவடிகளில் இருந்து தோன்றி இன்று பரிணாமம் பெற்று பரிமளிக்கின்றது....