ஆடல் அரசன் நடராஜ பெருமானின் பொற்பாதங்களை வணங்கி , எனது பெற்றோரை பணிந்து எனக்கு இப் பரதக் கலையினை பயிற்றுவித்த குருவினர்களை மனதில் நிறுத்தி, அவர் தம் பாதம் பணிகின்றேன். புலம்பெயர் நாடான சுவிட்சர்லாந்து நாட்டில் பரததர்சனா நடனாலயத்தினை ஆரம்பிக்கும் போது செல்வி துஷாந்தி லிங்கதாஸ் 5 வயது சிறுமியாக என்னிடம்.....